ஜவஹர்லால் நேருவின் 54வது நினைவு தினம் இன்று!
Share

Jawaharlal Nehru’s 54th anniversary today
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, மிகச் சக்தி வாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையுடன் நவீன இந்திய அரசு மற்றும் அரசியல் கலாச்சாரத்தை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.
அவரின் 54-ஆவது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இன்று நேரு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
More Tamil News
- பெண்களை மிரட்டி நகைகளை பறித்து சென்ற கல்லூரி மாணவர்கள்!
- அமைச்சரவை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் உடன் சிக்கல் – குமாரசாமி!
- உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் – தியாகராஜர் கோயில்!
- குன்னூரில் பார்வையாளர்களை கவர்ந்த ராணுவ இசை நிகழ்ச்சி!
- ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் – கடம்பூர் ராஜூ!
- நாளை தூத்துக்குடி செல்கிறார் துணை முதல்வர் – ஓ.பி.எஸ்!