இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரையின் ஒவ்வொரு விடியலும் இவரின் குரலில் இருந்துதான் தொடங்குகிறது. எப்படி? மதுரை நகர ரேடியோ சிட்டியில் காலை 7 மணிக்கு கலக்கலாக கேலி ஜோசியம் சொல்லி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பார். மக்கள் அனைவரும் பரப்பாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில், பேருந்தில், காரில், கடைகளில் ...
{ Gala movie government charge } ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தில் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூல் செய்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்த நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர். நடிகர் ரஜினிகாந்த நடித்த ‘காலா’ திரைப்படம் பலத்த ...
{ 10 crore kidnapped Kuwait } கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நோட்டுகளை துபாய்க்கு குக்கரில் கடத்திச் செல்ல முயன்ற நபர் இன்று காலை பிடிபட்டுள்ளார். இதுகுறித்து சுங்க அதிகாரிகள் தெரிவித்ததாவது: புதுடெல்லியிலிருந்து விமானத்தில் கொச்சி வழியாக துபாய் செல்ல முயன்ற ...
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.vajpayee health good aims hospital திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் சேர்க்கப்பட்டார். சிறுநீரகத் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நலம் குறித்து பிரதமர் ...
Congress MLA criticized Speaker Dhanapal Assembly expelled assembly சட்டசபையில் சபாநாயகர் தனபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். சட்டசபையில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேச சபாநாயகரிடம் அனுமதி ...
{ neet exam india gvr } நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ நீட் தேர்வினை நடத்தும் போதே பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. வினாதாள்கள் தயாரித்ததில் சரியான மொழிபெயர்ப்பு இல்லை என்றும், குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இதுதொடர்பான ...
(heavy rain Kerala situation) தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரள மாநிலத்தில் மட்டும் தொடர் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் , கேரள மாநிலம் இடுக்கி, வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக ...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். (decision central government soon released Supreme Court) இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ...
{ families killed gunfire Sandeep Nanduri } தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ...
ஊடகத்துறையினரை அச்சுறுத்தும் வகையில் பொய் வழக்கு பதிவு செய்த கோவை மாநகர காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகத்துறையினர் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.false case media department denounces police புதிய தலைமுறை தொலைக்கட்சியில் கடந்த வெள்ளியன்று வட்டமேஜை விவாதமேடை ஆவராம்பாளையத்தில் உள்ள தனியார் ...
{ 400 crore ATM cash withdrawal } புதுச்சேரியில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவதாக போலீஸாருக்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வங்கிக் கணக்கிலிருந்து போலி ஏ.டி.எம். கார்டுகளைப் பயன்படுத்தி பணம் கொள்ளையடிக்க படுவதை கண்டறிந்தனர். ...
{ southwestern district mountain areas } தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரம் அடைந்து வருவதையடுத்து கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு ...
சென்னையை அடுத்த திருவள்ளூர் அருகே வசிக்கும் சிறுமி (15) அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் இளைஞர்களுடன் நட்பு ரீதியில் பழகியுள்ளார். அப்போது, அந்த இளைஞர்கள் அந்த சிறுமிக்கு மது, மற்றும் கஞ்சா ஆகியவற்றை கற்றுக்கொடுத்துள்ளனர். அவர் மயங்கிய நிலைக்கு செல்லும் போது அவரை கூட்டுப்பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர்.sexual abuse ...
(Actor Mohanlal leader post ) நடிகர் மோகன்லால் மலையாளத் திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராகப் போட்டியின்றி தேர்வாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 17 வருடங்களாக மலையாள நடிகர் சங்கத்தலைவராக பதவியில் இருந்து வரும் இன்னசெண்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் . இவர் பதவியேற்ற நாள் தொடங்கி இன்றுவரை நடிகர் ...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா மற்றும் அவரின் நிகழ்ச்சி ஜோடி பழனியும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. (Vijay TV Reality Show Kalakkapovathu Yaaru Contestant Nisha) இந்நிலையில் அவர்கள் இருவரும் நிகழ்ச்சியில் ஒரு காமெடி காட்சிக்காக மோதிரம் ...
(16-year-old student engineering section) தெலங்கானா மாநிலத்தின் மிக இளம் வயதில் பொறியியல் பட்டம் பெற்று 16 வயது சிறுமி சாதனைப் படைத்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷமிதா என்ற சிறுமி, 4 வயதில் 10ம் வகுப்பை முடித்தபோது நாடு முழுவதும் அறிமுகமானவர். இதனைத்தொடர்ந்து பொறியியல் படிப்பில் ...
6 6Sharesemployee staff Delhis presidential palace found rotten today டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் இருந்து ஊழியர் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள ரைசினா ஹிஸ்ல் பகுதியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளது. தற்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ...
ranked worlds peaceful country list nstitute Economics Peace Australia உலக அளவில் அமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மிகவும் பின்தங்கிய இடம் கிடைத்துள்ளது. உலகின் அமைதியான நாடுகள் தொடர்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான அமைப்பு (Institute of Economics and Peace, Australia) ...
Modi President Jinping Saturday Shanghai Cooperation Conference ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி நாளை அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜிங்பிங்கை சந்தித்துப் பேச உள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாடு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் நாளை தொடங்கி 2 ...
Incidents intimidation knife Chennai increasing public fear சென்னையில் பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னையில் வழிப்பறி சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதிவேக இருசக்கர வாகனங்களில் வரும் கொள்ளையர்கள் சாலையில் நடந்து செல்வோரிடம் நகைகளை ...
3 3SharesAndhra Pradesh Prime Minister insulted Modi government Telugu Desam ஆந்திரா மாநிலத்தில் எல்லோரும் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள் என்று தெலுங்கு தேசத்திற்கு எதிராக பா.ஜ.க. ஆளுநரிடம் புகார் அளித்துள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக பா.ஜ.க.வுடன் இருந்த கூட்டணியில் இருந்து ...
detainees bailed Gokulraj murder case fasting Salem Central Jail கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்ட 13 கைதிகளும் சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில், ...
Prime Minister Narendra Modi Governor Panwarilal Purohit Delhi பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்க டெல்லி சென்ற பன்வாரிலால் புரோகித் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். 2 நாள் மாநாட்டுக்குப் பிறகு அவர் மத்திய ...
Mother begun entire body examination center Chief Minister Palanisamy அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை முதல்வர் பழனிச்சாமி ஆரம்பித்து வைத்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தினை முதல்வர் பழனிச்சாமி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். எல்லா நோய்களுக்கும் ஒரே ...
Mumbai Police arrested college students stole 38 cellphones lover காதலனுக்காக 38 செல்போன்களை திருடிய இரண்டு கல்லூரி மாணவிககளை மும்பை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையின் மேற்கு ரயில்வே பகுதியில் உள்ள உள்ளூர் பயணிகள் ரயிலில் செல்போன்கள் திருடியதற்காக இரண்டு கல்லூரி மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
Incident occurred Gurgaon Haryana superintendent police dead employee வேலை பறிபோன ஆத்திரத்தில் மேலதிகாரியை ஊழியரே துப்பாக்கியால் சுட்டடுள்ள சம்பவம் ஒன்று அரியானா மாநிலம் குர்கானில் இடம்பெற்றுள்ளது. அரியானா மாநிலத்தின் குர்கான் நகரில் அமைந்துள்ளது ஜப்பான் நாட்டு கார் தொழிற்சாலை. இங்கு வேலை செய்து வரும் ஊழியர் ...
2019 parliamentary election, Modi successful international conspiracy எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிபெறக் கூடாது என்பதற்காக சர்வதேச அளவில் சதி நடப்பதாக கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. சி.டி.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ரவி, “இந்தியா ...
Ariyalur district police arrested mother married threatened kill தனது கள்ளக்காதலனை பெற்ற மகளுக்கு திருமணம் செய்து வைத்து கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த தாயை அரியலூர் மாவட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள த.பொட்டக்கொல்லை அடுத்த வடகடல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், ...
Supreme Court Sathiyamurti jail property accumulation case சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துச் சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1991 -1996 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் தமிழக வணிக வரித்துறை அமைச்சராக இருந்தவர் சத்தியமூர்த்தி. பதவிக்காலத்தில் இவரும் இவர் ...
Rajinikanth said Kamal Haasans statement Cauvery river solved காவிரி நதிநீர் பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியதில் தவறில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘காலா’ திரைப்பட வெளியீடு தொடர்பான நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் ...
Contact Us
ADDRESS | :#14, Dhammarama Raod, Colombo-06. |
---|---|
:[email protected] | |
TELEPHONE | :+947 77 667 5689 |
ABOUT TAMILNEWS…
Tamil News is a leading Tamil breaking news provider from Sri Lanka, which caters to the local and global audience. Tamil News covers Sri Lanka’s Local Politics, Sri Lankan Political interviews, Sri Lankan Political Articles.
Tamil News, which is part of the Victory Times (PVT) Ltd. which operates with top Journalists, News Editors and island-wide reporters geared to deliver the most accurate and timely information.
Tamil News delivers News, through Web and social media such as Facebook, Twitter, and YouTube.
Tamil News is well-received by multiple communities in Sri Lanka and recommended for its content. Based on independent Ratings, the website is shown to have access heavily in Sri Lanka and other countries.
எம்மைப்பற்றி…
தமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.
Victory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.
சினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.